
அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியா-சூதாட்டக் காட்சியா? 9 அணிகளும் சூதாட்டக் கோதாவில் குதித்தன!பல ஆயிரம் கோடி சூதாட்டத்தில் நடிகர்கள், பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர் சென்னை, மே 19- இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கடந்த சில மாதங்களாக நடந்துவரும் அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள.......
19 மே 2013 13:51:01
மேலும்தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப்…
மதுவைவிட மோசமானது கிரிக்கெட்(டு)ப் போதை!சூதாட்டம் -…
முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில்…
புதுடில்லி, மே.14- மருத்துவக் கல்லூரியில் சேர…
பகுத்தறிவாளர், சமூகநீதியாளர் சித்தராமையா கருநாடக முதல்வரானதற்கு…
பலே பலே வீராங்கனை! பால்ய கல்யாணத்தைத்…
கல்விப் புரட்சிக்கு வித்திட்டது திராவிடர் இயக்க…
இலங்கை: காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிஷ் இராணி…
இராஜபாளையம் மாநாடு - தென்திசையில் ஓர்…
மேடையிலிருந்து கழகத் தலைவர் தமிழர் தலைவர்…
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆணையங்கள் அமைத்து பல…
இராஜபாளையத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி…
ஜாதி ஒழிப்புக்குப் போர்ச் சங்கு ஊதும்…
- மின்சாரம் 2005 ஜூலை 2ஆம் தேதி…
மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்று ஆதரவு…
ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் தேவை திராவிடர்…
மே 4ஆம் தேதி ராஜபாளையத்தில் நடக்க…
ஜாதியை ஒழித்து இன ஒற்றுமை காத்தார்…
இராமாயணத்தையும் நளாயினிக் கதைகளையும் படித்துக் கொண்டிருந்த…
பக்தியின் பெயரால் மக்கள் கொடுத்த பணத்தையெல்லாம் தாயாருக்கு…
நமது இனம் அழிந்து போய், இனிமேல்…
நீங்கள் என்ன கோத்திரம்? - …
சென்னை புத்தகச் சங்கமத்தில் இறையன்பு அய்.ஏ.எஸ்.…
ஜாதி மதத்தின் பேரால் கொடுமைகள் -…
பத்திரிக்கை துறையில் இமாலயச் சாதனை படைத்த…
ருசிய தூதர் திறந்து வைக்க; தமிழர்…
அய்க்கிய ஜனதா தளத்தை எதிர்த்து பி.ஜே.பி.…
தோண்டத் தோண்ட தமிழர் எலும்புக் கூடுகள்!…
மீன் பிடிக்கும் உரிமையைத் தடுப்பதற்கு…
தமிழர் தலைவரின் அறிவார்ந்த வினா சென்னையில் இரண்டரை…
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
66 வயதை அடைந்த சூகி மியான்மாவில் நடைபெற்ற 44 இடங்களுக்கான இடைத் தேர்தலில் 43 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று, உலக மக்களின் கண்களையும், கருத்துக்களையும், தன் பக்கம் மிக அதிகமாகவே ஈர்த்துள்ளார்.
21ஆம் நூற்றாண்டில் எதேச்சதிகாரத்துக்கு இடமில்லை என்பதற்கான வெளிச்சம் மிகுந்த அடையாளம் இது. 1990இல் மியான்மாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சூகியின் தேசிய குடியரசுக் கட்சி 86 விழுக்காடு பெற்று மாபெரும் வெற்றியை ஈட்டியது என்றாலும், அதனைப் புறந்தள்ளி இராணுவ ஆட்சி, தன் நங்கூரத்தைப் பாய்ச்சியது.
சூகியின் கட்சி, தில்லுமுல்லுகள் செய்து வெற்றி பெற்றதாக இராணுவ ஆட்சி சொன்னது நல்ல கொழுத்த நகைச்சுவையாகவே கருதப்பட்டது - விமர்சிக்கவும் பட்டது.
இராணுவ ஆட்சி நடைபெறும் ஒரு நாட்டில், ஒரு ஜனநாயகக் கட்சி தில்லுமுல்லு செய்யும் என்று சொன்னால் அதைக் கேட்பவர்கள் எள்ளி நகையாடவே செய்வர்.
என்ன செய்வது! இராணுவ ஆட்சி, தன் அதிகாரத்தை விட்டுக் கொடுக்குமா? ஊரையும், உலகத்தையும் ஏமாற்றத்தான் தேர்தல் நாடகம் எல்லாம்!
குழிபறித்ததும் அல்லாமல், ஆளை அந்தக் குழியிலேயே தள்ளிய குதிரை போல இராணுவ ஆட்சி, வெற்றி பெற்றவர்களை சிறையில் தள்ளி, தன் ஆணவத்தினைக் காட்டிக் கொண்டது.
சூகியின் தந்தையும் ஒரு போராட்ட வீரர். அன்றைய பர்மாவை வெள்ளையர்களிடமிருந்து மீட்கப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்.
சுதந்திர பர்மாவின் முதல் ஆட்சித் தலைவராகப் பதவியேற்கவிருந்த அவர் எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்த வகையில் சூகி இயல்பாகவே போராட்டக் குணம் கொண்டவராக இருந்தார். 8.8.1988இல் அன்றைய பர்மாவில் இராணுவ ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது. சூகியும் அதில் பங்கு கொண்டார் விளைவு - வீட்டுக் காவல் சூகிக்கு!
சிறை வைக்கப்பட்ட சூகிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அந்தப் பரிசை நேரில் சென்று பெற்றுக் கொள்வதற்குக்கூட மியான்மா இராணுவ ஆட்சி அனுமதிக்கவில்லை. அவரின் மூத்தமகன் அலெக்சாண்டர்தான் சூகி சார்பில் சென்று நேரில் நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார்.
இன்னும் பெரிய கொடுமை, புற்றுநோயால் அவதிப்பட்ட லண்டனில் இருந்த தன் கணவரைச் சென்று சந்திக்கக்கூட மியான்மாவின் இராணுவ ஆட்சி அனுமதிக்கவேயில்லை. கணவரின் மரண நிகழ்ச்சியில்கூட கலந்து கொள்ள முடியாத ஒரு கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வீட்டுக் காவலில் இருந்தார்.
சூகி, இங்கிலாந்து செல்ல வேண்டுமானால் மீண்டும் மியான்மாவுக்குத் திரும்பக் கூடாது என்ற நிபந்தனையை விதித்தது இராணுவ ஆட்சி. அதனை சுதந்திரமும், சுயமரியாதை எண்ணமும் கொண்ட சூகி ஏற்றுக் கொள்ளவில்லை. மடிந்தாலும், தம் தாய் நாட்டிலேயே மடிவது என்பதிலே தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்.
இப்படி அவரின் குடும்ப வாழ்வு, பொது வாழ்வு இரண்டிலும் துயரமான நிகழ்வுகள் ஏராளம்! ஏராளம்!!
இருந்தாலும் அந்நாட்டு மக்கள் அவரை நேசித்தார்கள் - நேசித்துக் கொண்டும் இருக்கிறார் கள். டாவ் என்று அன்பாக அழைக்கிறார்கள், போற்றுகிறார்கள். பர்மிய மொழியில் அந்தச் சொல்லுக்கு அத்தை என்று பொருள், வித்தியாச மான அழைப்புதான்.
இப்பொழுது நடைபெற்ற தேர்தல் இடைத் தேர்தல்தான்; இராணுவ ஆட்சி முறையான முழு தேர்தலை நடத்தும் பட்சத்தில் ஆங்சாங் சூகியின் தேசிய குடியரசுக் கட்சி மகத்தான வெற்றி பெற்று ஜனநாயக ஆட்சியை மலரச் செய்யும் - ஆட்சித் தலைவராகவும் மலர்ந்து மணம் வீசுவார் சூகி என்பதில் அய்யமில்லை.
அந்தக் கால கட்டம், உலகில் எஞ்சியிருக்கும் சர்வாதிகாரிகளுக்கு - இனவெறி ஆட்சி நடத்து வோருக்கு சாவுமணி அடிக்கும் என்பதில் அய்யமில்லை. வாழ்க சூகி!