Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடெல்லி, ஆக. 9-ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா நடப்பு நாடளுமன்ற  கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது பற்றி நாடாளுமன்ற  விவகாரங்கள் துறை மந்திரி பவன்குமார் கூறியதாவது:-

மசோதா தேர்வு கமிட்டி, லோக்பால் மசோதா குறித்த அறிக்கையை செப்டம்பர் 3-ஆம்   தேதிக்குள் அளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி நடக்குமானால் நடப்பு கூட்டத் தொடரிலேயே மேல் சபையில்   லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்